Sri Lalitha Maha Thiripurasundari Ambal Devasthanam Kilampakkam

Sri Lalitha Maha Thiripurasundari Ambal Devasthanam அழைப்பு விடுத்த அம்பாள் யார் அந்த அம்பாள் ? சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே சிரித்திருக்கும் ஸ்ரீ மீனாக்ஷியவள் . மூககவியின் வாய்முகமாக முத்தான பஞ்சசதியை முழங்க வைத்த கருணைக் கடலாம் காமாக்ஷியவள் . அபிராம பட்டரின் அருட்கூற்றை மெய்ப்பிக்க ஆகாயத்தில் தனது தாடங்கத்தை வீசி முழு நிலவைக் காட்டிய அன்னை அபிராமியவள் . அந்த அம்பாள் எங்கள் வாழ்வில...